முகப்பு | தொடர்பு கொள்ள | திருப்பலி நேரம் | வரைபடம் | அறிவிப்புக்கள்
puliampatti st.anthony church கருத்துகளை பதிவு செய்ய   puliampatti st.anthony church நண்பருக்கு அனுப்ப   puliampatti St.anthony church நகல் எடுக்க   puliampatti st.anthony church puliampatti st.anthony church  
 

திருத்தலப் பஙகு -  சீவலப்பேரி

ஆலயத்தின் தூயவர் புனித அருளானந்தர்
கத்தோலிக்க மக்கள் 19
மறை வரலாறு


1961இல் அருள்பணி. அருளானந்தம் முயற்சியில் 14 குடும்பங்கள் கத்தோலிக்க கிறித்தவ மறையை தழுவின. இவரது முயற்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தவர்கள் திரு இதய துறவுச் சமூகத்தை சார்ந்த சகோ. சூசை அய்யா மற்றும் சகோ. மரிய அய்யா ஆவர்.

தூய அருளானந்தரை (ளுவ. துழாn னுந டீசவைவழ) பாதுகாவலராக கொண்ட இந்த ஊரின் கோவிலை மதுரை உய்h மறைமாநில பேராயர் மேதக சசுடின் திரவியம் அவாகள் 11.10.1967 இல் அடிக்கல் நாட்டி அவரே 04.05.1971 அன்று வழிபாட்டிற்கு அருள்பொழிவு செய்திருக்கிறார்கள. மேலும் அருள்பணி அருளானந்தம் கோவிலைச் சுற்றியுள்ள 4 ஏக்கர் நிலத்தை கோவிலுக்காக வாங்கினார்.

ஆனால் இன்று இரண்டு குடும்பங்களே இங்கு கத்தோலிக்க கிறித்தவ மறையில் வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

 

அன்பியங்கள்

 

அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.

   
கோடி அற்புதர் பெற
மின்னஞ்சல் செய்தி பெற
puliampattichurch, st.anthony

ஒலி ஒளி தொகுப்பு

puliampattichurch, st.anthony

புகைப்படங்கள்

online witness, puliampattichurch, st.anthony

பக்தர் சாட்சிப் பதிவு

puliampattichurch, st.anthony

இவ்வார பக்தர்

puliampattichurch, st.anthony

நன்கொடைகள்



உங்கள் கருத்துக்கள் / YOUR FEEDBACK :

Name * Country *

Email *

Newsletter

'புனித' can be typed as 'punitha' in english

இந்த பெட்டகத்தில் ஆங்கில வடிவில் உங்கள் கருத்தைத் தட்டச்சு செய்தால், கீழுள்ள பெட்டகத்தில் தங்கள் கருத்தினை தமிழில் காணலாம்.
(
English content typed in this box will be shown in tamil in the bottom box.

Note: You can also send your feedback in English - type in the first box)